கடலூர்,மார்ச் 22- சேத்தியாத்தோப்பு அருகே மிராளூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு மகன் சிவபெரு மான் (வயது 27). ஓட்டல் தொழிலாளி. இவரது மகன் வித்தீஷ் (6). சிவபெருமான் வீட்டில் இருந்து பால் வாங்கு வதற்காக மோட்டார் சைக்கி ளில் தனது மகனை அழைத்துக்கொண்டு சேத்தி யாத்தோப்பில் செல்லும் வழியில் வேன் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.