districts

img

போதைப் பொருளுக்கு எதிரான பேரணி

அரியலூர், ஜன.23- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்  லூரி இளைஞர் செஞ் சிலுவை சங்கம் சார்பில் போதைப் பொருளுக்கு எதி ராக பேரணி நடத்தப்பட்டது. கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணியை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ரா. கலைச்செல்வி முன்னிலை வகித்தார். மாணவ, மாண விகள் போதைப் பொரு ளுக்கு எதிரான விழிப்பு ணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நான்கு  சாலை சந்திப்பு, பேருந்து நிலையம் வழியாகச் சென்று மீண்டும் கல்லூரிக்கு வந்தனர்.