districts

விவசாயிகள்  குறைதீர் கூட்டம் தேதி மாற்றம்

அரியலூர். மார்ச் 22- அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மார்ச்  4 அன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவிருந்த விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நிர்வாக காரணங்க ளால் மார்ச் 31 அன்று நடைபெறும். எனவே, அன்றைய தினம் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து பயனடையலாம் என ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

 

;