districts

img

கோடாங்கிபட்டி தோழர் பி.சண்முகம் காலமானார்

தேனி ,மே.26- தேனி மாவட்டம், போடி தாலுகா, கோடாங்கிபட்டியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் பி.சண்முகம் புதன் கிழமையன்று காலமானார். அன்னாரது மறைவு செய்து அறிந்து கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை ,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.முருகன் ,சி.முனீஸ்வரன்,தாலுகா செயலாளர் எஸ்.செல்வம் ,விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன் , மாவட்ட தலைவர் எஸ்.கே.பாண்டியன் ,மாதர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.மீனா ,தனலட்சமி ,ஓய்வு பெற்ற  போக்குவரத்து தொழிற்சங்க செயலாளர் ராமசாமி உள்ளிட்ட பலர் அன்னாரது இல்லத்திற்கு சென்று சண்முகத்தின் துணைவியார் மற்றும் மகன்களுக்கு ஆறுதல் கூறினர்.