விருதுநகர், ஏப்.19- தமிழ்நாடு அரசு, உடனடி யாக அரசாணை எண் 65 ஐ ரத்து செய்திட வேண்டும். பணி நேரத்தை 8 மணி நேரத் திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தக் கூடாது. போக்கு வரத்துத்துத் துறையை தனி யாரிடம் தாரை வார்க்கக் கூடாது என வலியுறுத்தி சிஐ டியு-அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. விருதுநகர் பணிமனை முன்பு நடைபெற்ற போரா ட்டத்திற்கு எம்.முத்துராஜ் தலைமையேற்றார். துவக்கி வைத்து மண்டல பொருளா ளர் எம்.கார்மேகம் பேசினார். முடிவில் மண்டல துணைத் தலைவர் ஜி.வேலுச்சாமி கண்டன உரையாற்றினார். இதில் ஏராளமான தொழிலா ளர்கள் பங்கேற்றனர்.