திருவாரூர் மாவட்டம் பேரளம்-திருமீயச்சூர் முன்னாள் விவசாயிகள் சங்க வட்டச் செயலாளரும், சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினருமான மறைந்த மூத்த தோழர் டி.பி.இராமச்சந்திரன் 30 ஆம் ஆண்டு நினைவு தின நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருமீயச்சூர் கிளைச் செயலாளர்கள் பிரகாஷ், செந்தில் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி கொடியேற்றி மரலஞ்சலி செலுத்தினார்.