ஆட்சியை தக்கவைப்பதற்காகவே, தனது கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும், நிதிநிலை அறிக்கையில் தாராளம் காட்டிய ஒன்றிய அரசைக் கண்டித்து வியாழனன்று திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் தலைமையில் இடதுசாரி கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.