districts

வங்காரம்பேட்டை பள்ளி ஆண்டுவிழா

பாபநாசம், ஏப்.18-

  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வங்காரம் பேட்டை அரசு உதவிப் பெறும் துவக்கப் பள்ளி ஆண்டு விழா நடை  பெற்றது. அரசு பொறியியல் கல்லூரி சேர்மன் திருநாவுக் கரசு தலைமை வகித்தார். ஆசிரியர் தீபா ஆண்டறிக்கை  வாசித்தார். பள்ளித் தலைமையாசிரியர் கிருஷ்ண மூர்த்தி  வரவேற்றார். பாபநாசம் பெனிபிட் பண்ட் நிர்வாக இயக்கு நர் ஆறுமுகம்,  கூடுதல் உதவி தொடக்கக் கல்வி (ஓய்வு)  அலுவலர் தங்கராசன், தலைமையாசிரியர் (ஓய்வு) ஜோசப், ஜெயராஜ், கிருஷ்ணகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.  மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.  ஆசிரியர் சங்கீதா நன்றி கூறினார்.