குழித்துறை, ஆக.13-
கன்னியகுமரி மாவட் டத்தை தாய் தமிழகத்தோடு இணைக்கப் போராடி துப் பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தியாகிகளுக்கு நினைவஞ்சலி பொதுக்கூட்டம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது.
சங்கத்தின் மார்த்தாண் டம் கிளை சார்பில் மார்த்தா ண்டம் புதிய பேருந்து நிலை யத்தில் நடைபெற்ற கூட்டத் துக்கு தமுஎகச தலைவர் ரத்தினகுமார் தலைமை வகித்தார். குழித்துறை நகர்மன்ற முன்னாள் தலை வர் டெல்பின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.