சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு தலைமையில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் துவங்கியது கட்சியின் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் விஜய். தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கொளஞ்சி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.