ஓசூர் ராயக்கோட்டா ஹட்கோவில் முருகேசன்-காயத்ரி, எம்.சித்ராராணி- பாஸ்கரின் புதிய “ஜெய்பாஸ்கர் நிலையம்” திறப்பு விழா தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் நாகேஷ்பாபு-இந்திரா தலைமையில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன், ஓசூர் மாநகர செயலாளர் சி.பி.ஜெயராமன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ்,ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,சேகர், இருதயராஜ்,சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் ஸ்ரீதர்,வாசுதேவன், நாராயணமூர்த்தி ஆகியோர் பங்கேற்று வாழ்த்தினர்.