districts

img

தீக்கதிர் நாளிதழின் சந்தா வழங்கும் பேரவை கூட்டம்

தீக்கதிர் நாளிதழின் சந்தா வழங்கும் பேரவை கூட்டம் திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, தீக்கதிர் திருச்சி பதிப்பு மேலாளர் ஜெயபால் ஆகியோரிடம் தீக்கதிர் நாளிதழின் 142 சந்தா தொகை ரூ.1,97,550-ஐ வழங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். பகுதி செயலாளர்கள், மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.