ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழனிப்பேட்டை பகுதியில் கட்சியின் அரக்கோணம் தாலுகா செயலாளர் ஏபிஎம். சீனிவாசன் தலைமையில் ஞாயிறன்று (ஜூலை 7) தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் என். காசிநாதன், அரக்கோணம் தாலுகா குழு உறுப்பினர் சு. தென்னரசுமுத்தழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.