பொன்னேரி பகுதி குழு கிளை செயலாளர்கள் விவரம்
பொன்னேரி ஏ கிளை - எல்.கோபி,
பொன்னேரி பி கிளை - எம்.சந்திரன்,
போக்குவரத்து கிளை - எஸ். குணசேகரன்,
டீ.வி.புரம் கிளை - பி.சந்தோஷ்,
ஆரணி ஏ கிளை - எம்.முனிரத்தினம்,
கைத்தறி பி கிளை - எஸ்.சந்திரய்யா,
கைத்தறி ஏ கிளை - ஜே.கே.தனஞ்செயிழன்,
பஞ்செட்டி கிளை - ஜே.கே விஜயன்
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மணலி கிளை செயலாளர்கள் பட்டியல்
மணலி கிளை செயலாளர்கள் பட்டியல்
வடசென்னை மாவட்டம் மணலி - சேக்காடு பகுதிக்குழுவிற்குட்பட்டு நடைபெற்ற கிளை மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட கிளை செயலாளர்கள் விவரம்
பெரிய தோப்பு ‘ஏ’ கிளை - கே.தியாகராஜன்
பெரிய தோப்பு ‘பி’ கிளை - லட்சுமணன்
பெரிய தோப்பு பெண்கள் கிளை - லதா
பெரியசேக்காடு - கோ.ருக்மாங்கதன்
சின்ன சேக்காடு - சுரேஷ்
சின்ன சேக்காடு பெண்கள் கிளை - சி.உஷா
மணலி - எம்.கருணாநிதி
மணலி பெண்கள் கிளை - சடையம்மாள்
எம்.எம்.டிஏ மாத்தூர் - ஏ.நாகப்பன்
சிபிசிஎல் நகர் - வி.சி.செல்வம்
பால்மர் கம்பெனி எம்ப்ளாயீஸ் - ஏ. கருணாநிதி
பால்மர் லோடிங் - கே.மணி
கடப்பாக்கம் - பழனி
கடப்பாக்கம் பெண்கள் - மு.பார்வதி
மணலி புதுநகர் - கங்காதரன்
திருவள்ளூர் வட்ட குழு கிளை செயலாளர்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், பொன்னேரி வட்ட குழுக்களில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட கிளை செயலாளர்கள் விவரம்.
கைவண்டூர் கிளை - ஐ.சிலம்பரசன்
தலக்காஞ்சேரி கிளை - சி .வேலு
மெய்யூர் ஏ.கிளை - டி. டில்லி
மெய்யூர் . பி. கிளை - வி.பெர்னா
கேட்டர்பில்லர் கிளை - கே.ஜி.முரளிதரன்
மேல்நல்லாத்தூர் கிளை - எஸ்.பூங்கோதை
பேரத்தூர் கிளை - சந்துரு
ஏகாட்டூர் கிளை - பி.அற்புதம்
வெம்பேடு கிளை - அய்யனார்
விளாப்பாக்கம் கிளை - கண்ணாயிரம்
ஊத்துக்கோட்டை வட்ட கிளை செயலாளர்கள்
பூரிவாக்கம் கிளை - சுர்ஜித் மோகன்
தாராட்சி கிளை - பா.ரமேஷ்
தாராட்சி பெண்கள் கிளை - மு.நாகராணி
அத்தங்கி காவனூர் கிளை - ஏ.காசி
செஞ்சி அகரம் கிளை - டி.சேகர்
பெரிய பாளையம் கிளை - கே.எஸ்.டார்வின்
தாமரை குப்பம் ஏ கிளை - எஸ்.முத்துகிருஷ்ணன்
தாமரை குப்பம் பி கிளை - ஆர்.அசேன்
வன்னங்குப்பம் கிளை - என்.சசிகுமார்
புன்னப்பாக்கம் கிளை - மு.கோபி
புன்னப்பாக்கம் (பெ) கிளை - ம.ராஜேஸ்வரி
காக்கவாக்கம் ஏ கிளை - மா.செல்வராஜ்
காக்கவாக்கம் பி கிளை - கு.கவியரசு
காக்கவாக்கம் (பெ) கிளை - அனிதா கங்காதரன்
மாளந்தூர் ஏ கிளை - மா.ஜெயபால்
மாளந்தூர் பி கிளை - சு.தமிழரசன்
மாளந்தூர் (பெ) கிளை - சு.ஈஸ்வரி
லச்சிவாக்கம் கிளை - எஸ்.கண்ணன்
லச்சிவாக்கம் கிளை - எம்.பாலா
வெங்கல் கிளை - எம்.பிரபாகரன்
சென்னை முக்கிய செய்திகள்
மனோவின் மகன்களுக்கு பிணை
சென்னை,செப்.21- பாடகர் மனோவின் மகன்களால் தாக்கப்பட்ட தாக மதுரவாயல் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த கிருபாகரன் என்ற வாலிபரும், 16 வயது சிறுவன் ஒருவரும் கடந்த வாரம் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு பாடகர் மனோவின் மகன்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனிடையே முன் ஜாமின் வழங்க கோரி பூந்தமல்லி நீதிமன்றத்தில் பாடகர் மனோவின் மகன்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பாடகர் மனோவின் மகன்களான சாஹிர், ரஃபீக் ஆகியோருக்கு முன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. 30 நாட்கள் வளசர வாக்கம் காவல் நிலை யத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை யுடன் பூந்தமல்லி நீதி மன்றம் முன்ஜாமின் வழங்கி உள்ளது.
புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை
சென்னை,செப்.21- சென்னையில் சனிக்கிழமையன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவ ரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.55,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.6,960-க்கு விற்பனை செய்யப்படு கிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்தது. வெள்ளி ஒரு கிராம் ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
என்எல்சி அதிகாரிகள் பாஜக நிகழ்வில் பங்கேற்பு: சிபிஎம் கண்டனம்
கடலூர், செப். 21- என்எல்சி அதிகாரிகள் பாஜக நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் என்எல்சி அதிபருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, நெய்வேலி நகரில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி பாஜக அரசியல் பிரமுகர் ஏற்பாட்டின் பேரில் செப்.17 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் நிறுவன தலைவர் கலந்து கொள்வதாக விளம்பரம் செய்யப்பட்டி ருந்தது. ஆனால் நிறுவனத்தின் செயல் இயக்கு நர்களில் ஒருவரான அன்புச்செல்வன் பங்கேற்றது மிக தவறான நடவடிக்கை யாகும் என சிபிஎம் சுட்டிக்காட்டுகிறது. ஒன்றிய அரசின் பொதுத்துறையான என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணி யாற்றும் அதிகாரிகள் அரசியல் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்ற சட்ட விதி உள்ளது. பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் என்எல்சி நிர்வாகம் 50 ஆண்டுகளாக பாதுகாத்து வந்த நெறிமுறைகள் தகர்க்கப்பட்டு, ஆளும் கட்சிக்கு ஆதர வாக இருந்ததாக எழுந்துள்ள புகார் நிறு வனத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே வரும் காலத்தில் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் நிறுவன அதிகாரி கள் பங்கேற்பதை தவிர்த்திட உரிய நட வடிக்கைகளை எடுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட குழு கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
மரக்காணத்தில் சிபிஎம் வட்ட மாநாடு
மரக்காணத்தில் சிபிஎம் வட்ட மாநாடு விழுப்புரம், செப்.21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மரக்காணம் வட்ட முதல் மாநாடு வியாழனன்று நடைபெற்றது,வட்டக்குழு உறுப்பினர் ஏ.மனோகரன் தலைமை தாங்கினார் . மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சே.அறிவழகன் கலந்து கொண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார்.வட்டச் செயலாளர் எம்.குமார் வேலை அறிக்கையை வாசித்தார். மாநாட்டில் இலவச வீட்டு மனைப்பட்டா ,100 நாள் வேலைத்திட்டத்தை முறையாக அமல்படுத்த விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கீதா மற்றும் திண்டிவனம் வட்டச் செயலாளர் டி.ராமதாஸ் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். மாநாட்டில் புதிய வட்டச் செயலாளராக ஆர்.உலகநாதன் 7 பேர் கொண்ட புதிய வட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துக்குமரன் நிறைவுரையாற்றினார். முடிவில் வட்டக்குழு உறுப்பினர் கே.சேகர் நன்றி கூறினார்.