விழுப்புரம் மாவட்டம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்களை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலச் செயலாளர் ஆர்.ராதிகா தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.