விஷவாயு மரணங்களை தடுக்கக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு நமது நிருபர் ஜூலை 20, 2024 7/20/2024 10:11:46 PM விஷவாயு மரணங்களை தடுக்கக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஜே.ராஜேஷ் கண்ணன் தலைமையில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜ், மாவட்டச் செயலாளர் பழ.வாஞ்சிநாதன் ஆகியோர் பேசினர்.