திருப்பூர் மாநகராட்சி, நான்காவது மண்டலம், 38 ஆவது வார்டுக் குட்பட்ட வீனஸ் கார்டன் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கு வீனஸ் கார்டன் அசோசி யேசன் சார்பில் ரூ.15 லட்சத்திற்கான காசோலையை அந்த அசோசியேசன் நிர்வாகிகள் சனியன்று மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமாரிடம் வழங்கினர்.