districts

img

‘அதிக ரத்ததானம் செய்த சிஐடியு’

கோவை மாவட்டத்தில் 2022 - 2023 ஆம் ஆண்டு சிறப்பாக ரத்த தானம் முகாம் நடத்தி அதிக கொடையாளர்கள் மூலம் ரத்த தானம் வழங்கிய மேட்டுப்பாளையம் தாலுகா சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்திற்கு கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தமிழக அரசின் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.