districts

img

கோவை மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

கோவை மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக பேரூர் வட்டம், தெலுங்குபாளையம் கூட்டுறவு விற்பனை பண்டகசாலைக்கு வரப்பெற்றுள்ள செங்கரும்பு களை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் திங்களன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் கூட்டுறச்வு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்தீபன் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.