திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனுக்கு ஆதவரவாக ஜம்பை பேரூ ராட்சியில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர். இதில், ஜம்பை பேரூராட்சி தலைவர் என்.ஆனந்தகுமார், சிபிஎம் வி.தமிழ்செல்வன், காங்கிரஸ் ஆறுமுகம் உள்ளிட்ட திரளான கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.