districts

img

கோவை மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் பாராட்டு

கோவையில் ஏரிகளை தூர்வாருதல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகளில் ஈடுபட்ட தன்னார்வலர்களுக்கு விருது வழங்கி, கோவை மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் பாராட்டு தெரிவித்தார். பூமி தினத்தை முன்னிட்டு சனியன்ற நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.