districts

img

நல்லிணக்கத்திற்கான பேரவை சார்பில் “அமைதிக்கான பயணம்” எனும் சமய நல்லிணக்க நிகழ்ச்சி

கோவை மாநகரில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணிக்காத்திடும் தொடர் பயணமாக, கோவை அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான பேரவை சார்பில் “அமைதிக்கான பயணம்” எனும் சமய நல்லிணக்க நிகழ்ச்சி பந்தையசாலை சிஎஸ்ஐ ஆல் சோல்ஸ் தேவாலயத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த பலர் கலந்து கொண்னடர்.