districts

img

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதிகேட்டு மாதர் சங்கத்தினர் போராட்டம்

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதிகேட்டு சென்னையில் காவல்துறையின் கெடுபிடிகளையும் மீறி டிஜிபி  அலுவலகம் அருகில்  சென்று முழக்கமிட்ட மாதர் சங்கத்தினர் கைதுசெய்யப்பட்டனர். இதே போல் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த  மாதர் சங்கத்தினர் சிட்டி சென்டர் அருகே கைதுசெய்யப்பட்டனர். முற்றுகை பீதி காரணமாக பணிக்கு சென்ற பெண்களையும் விடாமல் காவல்துறையினர் விரட்டினர்.