“தங்களுடைய பொருளாதார அரசியல் விடுதலைக்காகப் போராடும் புரட்சிகரமான உழைக்கும் மக்கள், மதக்கோட்பாடுகளிலிருந்தும், மூட நம்பிக்கைகளிலிருந்தும் தம்மைத்தாமே விடுவித்துக் கொள்கிறார்கள். இந்த நோக்கத்தை அடைய கம்யூனிஸ்ட்டுகள் பொருள் முதல்வாத நூல்களையும், சமுதாய மற்றும் இயற்கை விஞ்ஞானங்களையும் படித்து அவற்றின் சாதனைகளைப் புரிந்து கொண்டு தொழிலாளர் வர்க்கத்தினரிடையே பரப்ப வேண்டும்”
- மார்க்ஸ், ஏங்கெல்ஸ் -