வாங்கிவிட்டு

img

உடல்நலம் சரியில்லை என்று ஜாமீன் வாங்கிவிட்டு தேர்தலில் போட்டி நீதிமன்றத்தை ஏமாற்றிய பிரக்யா சிங் தாக்குர்

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், முக்கியக் குற்றவாளியாக இருக்கும் பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர், உடல்நலத்தைக் காரணம் காட்டி ஜாமீன் பெற்றுவிட்டு, தற்போது தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

;