யூனிசெப்

img

உலகின் மருந்தகமாக இந்தியா மாறி வருகிறது - சவுமியா சுவாமிநாதன்

உலகின் மருந்தகமாக இந்தியா மாறி வருவது கடந்த 75 ஆண்டுகளில் செய்த மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும் என உலக நல்வாழ்வு அமைப்பின் தலைமை அறிவியலாளர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 

;