ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மத்திய விளையாட்டுத்துறை இன்று பரிசுகளை வழங்கியது.
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ, ஸ்கேட்டிங் மற்றும் தடகளபோட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று சேலம்திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.