ஆளுமைகள்

img

புதின உருவில் வரலாற்று ஆளுமைகள்

ஆர். எஸ். மணியின் நெஞ்சிருக்கும்வரை என்றபுத்தகத்தை கையிலெடுத்தவுடன் நெஞ்சை அள்ளும் ஒரு புதினம் உள்ளே இருக்கிறது என்றே தோன்றும்.எதார்த்த மானுட உறவு, ஒரு புதினத்தின் கற்பனை மாந்தர் உலாவை விட விநோதமானது மட்டுமல்ல.

;