ஆற்று

img

30 கிராமங்களை இணைக்கும் தஞ்சை கல்லணைக் கால்வாய் ஆற்று நடைபாலத்தில் விரிசல்

தஞ்சாவூர் அருகே கல்லணைக் கால்வாய் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட "நடைபாலம்" எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள தால், அப்பகுதியில் புதிய பால த்தை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

img

புளியஞ்சோலை ஆற்று நீர் வீணாவதை தடுக்க அணை கட்டப்படும்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் சனிக்கிழமை துறையூர் சட்டமன்ற தொகுதி உப்பிலியபுரம் ஒன்றியம் டி.மங்கப்பட்டி

img

3 மணி நேரமாக கொள்ளிடம் ஆற்று நீரில் மிதந்த மூதாட்டி மீட்பு

கொள்ளிடம் ஆற்று நீரில்3 மணி நேரமாக மிதந்த மூதாட்டி. உயிர் பிழைத்த அதிசயம் குறித்து அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.நாகை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றில் மிகவும் ஆழமான பகுதியில் ஒரு மூதாட்டியின் சடலம் மிதந்து கொண்டிருப்பதாக கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

;