சம்யுக்த கிசான் மோர்ச்சா என்னும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி, வரும் மே மாதத்தில் தில்லியின் பல்வேறு எல்லைகளிலிருந்தும், நாடாளுமன்றத்தை நோக்கி மாபெரும் பேரணி அணிவகுப்பை அமைதியான முறையில் நடத்திட வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக்கிறது.
சம்யுக்த கிசான் மோர்ச்சா என்னும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி, வரும் மே மாதத்தில் தில்லியின் பல்வேறு எல்லைகளிலிருந்தும், நாடாளுமன்றத்தை நோக்கி மாபெரும் பேரணி அணிவகுப்பை அமைதியான முறையில் நடத்திட வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக்கிறது.