ஒன்றிய அரசு, கொண்டுவர உத்தேசித்துள்ள ‘அக்னிபத் திட்டத்தை’க் கிழித்தெறிய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஒன்றிய அரசு, கொண்டுவர உத்தேசித்துள்ள ‘அக்னிபத் திட்டத்தை’க் கிழித்தெறிய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் ராணுவத்தில் ஆள்சேர்ப்பு திட்டமாக அக்னிபாத் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்படைகளில் இளைஞர்கள் குறுகிய காலம் மட்டுமே சேவையாற்ற முடியும்