tamilnadu

வாக்குச் சாவடிக்கு வந்த மூதாட்டி பலி

வேலூர், ஏப்.18-அரக்கோணம் மக்களவை தொகுதிக்குட்பட்ட ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி அனந்தலை பண்டிதமாளவியா நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்த மூதாட்டி துளசி (80) மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனே அவரை பரிசோதித்த பாதுகாப்பு ஊழியர்கள் உயிரிழந்தாக கூறினர்.

;