tamilnadu

விருதுநகரில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு

விருதுநகர், ஜூலை 2- விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 66 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்  30 பேருக்கு காய்ச்சல் திருவில்லிபுத்தூர் செட்டியக்குடிதெருவில் 30-க்கும் மேற்பட்டோருக்கு கை, கால், தலைவலி, காய்ச்சல் உள்ள தாக வந்த தகவலை அடுத்து  திருவில்லிபுத்தூர் சுகா தாரத்துறையினர் செட்டியகுடி தெருவில் முகாமிட்டு  மக்க ளுக்கு பரிசோதனை செய்து வருகின்றனர். மக்கள் அச்சத்து டன் உள்ளனர்.

;