tamilnadu

img

முறைசாரா தொழிலாளர்களுக்கு  இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் பலசரக்கு பலசரக்கு பொருட்கள் வழங்கள்

கொரோனா தாக்கத்தால்  வேலையின்றி வீட்டில் முடங்கியுள்ள முறைசாரா தொழிலாளர்களுக்கு  இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் ரூ.30ஆயிரம் பெறுமான பலசரக்கு பொருட்களை மதுரை கோட்டத் தலைவர் ஜி.மீனாட்சிசுந்தரம் வழங்கினார். இதை சிஐடியு மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. தெய்வராஜ், மாவட்ட நிர்வாகிகள் எஸ். சந்தியாகு, ஜி.மோகன் மற்றும் ராஜமாணிக்கம், செல்வம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

;