‘சிப்காட் எதிர்ப்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம்’
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே அமைக்கப்படவுள்ள சிப்காட் விவகாரத்தில், விவசாய நிலங்களை தரிசு என்று வகை மாற்றம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சிப்காட் எதிர்ப்பு குழுவினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.