ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து திருப்பூர் வடக்கு ஒன்றியம், குருவாயூரப்பன் நகரில் கே.எஸ்.கற்பகம் தலைமையில் பெண்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இது அப்பகுதி மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து திருப்பூர் வடக்கு ஒன்றியம், குருவாயூரப்பன் நகரில் கே.எஸ்.கற்பகம் தலைமையில் பெண்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இது அப்பகுதி மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.