tamilnadu

img

அம்பேத்கரை அவமதித்த பாஜகவினர்

பெங்களுரு, ஏப்.25- கர்நாடகாவின் ஹூப்ளி பிரகலாத் ஜோஷிஎம்.பி. தலைமையில் பாஜக மாநில தலைவர்கள், கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் செருப்புக் காலுடன்சென்று மாலை அணிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தலித் அமைப்புகள், 101 லிட்டர் பால் ஊற்றிஅம்பேத்கர் சிலையை கழுவி விட்டுள்ளனர்.

;