tamilnadu

img

மகாராஷ்டிரத்தில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது

மும்பை, ஏப்.8-  மகாராஷ்டிர மாநிலத்தில் முதற்கட்டமாக (ஏப்.11) வாக்குப்பதிவு நடைபெறும் வார்தா, ராம்டெக், நாக்பூர், பண்டாரா- கோண்டியா, கட்சிரோலி- சிமூர், யவத்மால்-வாசிம் ஆகிய 7 தொகுதிகளில், செவ்வாய்க்கிழமையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இங்கு, செல்போன் எஸ்.எம்.எஸ்., பேஸ்புக்,டுவிட்டர், டி.வி., ரேடியோ, எப்.எம். மூலமான பிரச்சாரத்திற்கும் மாலை 6 மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

;