“மனிதர்கள் ஒன்றுதான். ஆனால், இனவெறி உலகம்முழுதும் கோரத் தாண்டவம்ஆடுகிறது. இது மனிதர்களை,அவர்களின் இயல்பை மறக்கடிக்கிறது” என்று அமெரிக்காவில் அவமதிப்புக்கு ஆளானபாடகியும், பிர்லா குழுமத் தலைவர் குமார மங்கலம் பிர்லாவின்மகளுமான அனன்யா பிர்லா பேசியுள்ளார்.