tamilnadu

img

கொரோனா தடுப்பூசிக்கு  இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல்

இந்தியாவில் முதல் முறையாக கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. 
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில்  கெரோனா நோய்கான தடுப்பு மருந்துகளை கண்டு பிடிக்கும் பணியில் ஆய்வாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புனேவை தலைமையிடமாக கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் கொரோவுக்கு covaxin என்ற தடுப்பூசியை கண்டு பிடித்துள்ளது. ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள covaxin  மருந்து விலங்குகளுக்கு செலுத்தி வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  தற்போது covaxin மருந்துக்கு தடுப்பூசி யை அடுத்த கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ளது. 
அடுத்த மாதம் நாட்டின் உள்ள பல மருத்துவமனைகளில் இந்த பரிசோதனை தொடங்க உள்ளது

;