tamilnadu

img

தமிழ் இலக்கிய மன்ற ஆண்டு விழா

நாகப்பட்டினம் சி.எஸ்.ஐ. உயர்நிலைப்பள்ளியில் சீகன்பால்கு தமிழ் இலக்கிய மன்ற ஆண்டு விழா திங்கட்கிழமை நடைபெற்றது. பள்ளி தாளாளர் டி.கே.சேகர் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை இ.ஜெசிந்தா முன்னிலை வகித்தார். விழிமின் எழுமின் எனும் பொருளில் பத்திரிகையாளர் கவின்மலர் சிறப்புரையாற்றினார்.