tamilnadu

img

தேஜ்பால் மனு தள்ளுபடி!

புதுதில்லி, ஆக.19- மத்திய ஆட்சியாளர் களின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்த தெகல்ஹா இணைய தளத்தின் முன்னாள் ஆசி ரியர் தருண் தேஜ்பால். அவர் மீது பெண் ஊழியர் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில், 2013-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந் நிலையில், தம் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, தருண் தேஜ்பால் மனு தாக்கல் செய்திருந் தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் திங்களன்று தள்ளுபடி செய்ததுடன், தேஜ்பால் மீதான பாலி யல் வழக்கை 6 மாதத்தில் விசாரிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.