tamilnadu

img

மீனவ மக்களுக்கு நிவாரணம்

தூத்துக்குடி, ஜூலை 19-  தூத்துக்குடி புறநகர் கோவளம் மீன வர் மக்களுக்கு ஊரடங்கு கால நிவார ணம், தூத்துக்குடி மாவட்ட மீனவர் மற்றும் சங்கு குளி தொழிலாளர் சங்கம்-சிஐடியு சார்பில் நிர்வாகி கே.முனிசாமி தலைமை யில் அனைவருக்கும் வழங்கப்பட்டது. சிஐ டியு மாவட்ட தலைவர் இரா.பேச்சிமுத்து, கட்சி புறநகர செயலாளர் பா.ராஜா மற்றும் மீனவர் சங்க நிர்வாகிகள் சண்முகவேல், தர்மலிங்கம், முருகன், மாதர் சங்க நிர்வாகி கள் செல்வி சண்முகத்தாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.