வெளியூர்களில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை நமது நிருபர் மார்ச் 25, 2020 3/25/2020 12:00:00 AM வர்த்தக சங்கம் சார்பில் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் வெளியூர்களில் இருந்து வருகை தந்த நூற் றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.