tamilnadu

img

வெளியூர்களில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை

வர்த்தக சங்கம் சார்பில் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் வெளியூர்களில் இருந்து வருகை தந்த நூற் றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.