tamilnadu

திருப்பூர் அருகே கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி இருவர் உயிரிழப்பு

திருப்பூர் அருகே பெருந்ததொழுவு பகுதியில் கடன் தொல்லையால் கணவர் சதீஷ்குமார், மனைவி தவமணி, மகள் மோனிகா தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட சதீஷ்குமார், மோனிகா உயிரிழந்துள்ளனர். மேலும் தவமணி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


;