திருப்பூர், ஜூலை 21- திருப்பூர் துணை மின் நிலையத்தில் மாதாந்தி ரப் பராமரிப்புப் பணிகளுக் காக ஜூலை 23ஆம் தேதி (நாளை) மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக செயற்பொறியாளர் கொ.தி.சந்திரசேகரன் கூறியுள்ளார். இதன்படி காட்டன் மில் ரோடு, டிடிபி மில்லின் ஒரு பகுதி, பிச்சம்பாளையம், பி.பா.புதூர், பாப்பா நகர், குமாரசாமி நகர், முருங்கப் பாளையம், பத்மாவதிபுரம், ஜீவா காலனி, அங்கேரி பாளையம் சாலை, நாரா யணசாமி நகர், சபாபதிபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.