tamilnadu

காய்ச்சல், இருமல்: மக்களுக்கு அறிவுறுத்தல்

 திருநெல்வேலி, ஜூலை 12- பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லும் போது அனை வரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். கூட்ட நெரிசல் காணப்படும் இடங்களில் தகுந்த தனிமனித இடை வெளியைக் கடைபிடிக்க வேண்டும். மேலும் வீடுகளில் கணக்கெடுப்பு பணிக்கு வரும் சுகாதார அலுவலர்களிடம் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் சரியான தக வலைத் தெரிவிக்க வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபா கர் அறிவுறுத்தி உள்ளார்.