நாகை மாவட்டம் செம்பனார்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். இத்தேர்தலில் பள்ளி மாணவர் தலைவர், கலாச்சாரக்குழு, நன்னடத்தை குழு ஆகியவை தேர்வு செய்யப்பட்டன.
நாகை மாவட்டம் செம்பனார்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். இத்தேர்தலில் பள்ளி மாணவர் தலைவர், கலாச்சாரக்குழு, நன்னடத்தை குழு ஆகியவை தேர்வு செய்யப்பட்டன.