புதுக்கோட்டை பொன்னமராவதி நாட்டுக்கல்லிலுள்ள வி.என்.ஆர்.கன்ஸ்ட்ரக்ஸன் அலுவலகத்தில் பொறியாளர் தின விழா நடைபெற்றது. வி.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஸன் நிறுவனர் பொறியாளர் நாகராஜன், விஸ்வேஸ்வரய்யாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பொறியாளர்கள் பாக்யராஜ், சதீஷ்குமார், ராஜேஷ் கண்ணா, சுரேந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.