tamilnadu

img

தோழர் அசோக் நினைவுதினம் திருச்சியில் வாலிபர்கள் ரத்த தானம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 21- தோழர் அசோக் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஜன நாயக வாலிபர் சங்க கிழக்கு பகு திக்குழு சார்பில் ரத்ததான முகாம் ஞாயிறன்று துரைசாமிபுரத்தில் நடைபெற்றது. கிழக்கு பகுதி தலைவர் ஷாஜகான் தலைமை வகித்தார். முகாமை மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ் துவக்கி வைத்தார். மாநகர் மாவட்ட செய லாளர் லெனின், பொருளாளர் ஜெய்குமார், துணைத்தலைவர் பாரதிசீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிபிஎம் மாநகர் மாவட்டச் செய லாளர் ராஜா, பகுதிச் செயலாளர் சிவக்குமார், முன்னாள் கவுன் சிலர் கனல்கண்ணன், டிஒய்எப்ஐ முன்னாள் மாநில துணை செய லாளர் கோவி.வெற்றிச்செல்வன், வேர்கள் அறக்கட்டளை நிறு வனர் அடைக்கல ராஜா, தேமுதிக ஏர்போர்ட் பகுதி அவைத்தலை வர் சேகர், மங்கை பிளாஷ்டிக் நிறு வனர் காளிதாஸ் கலந்து கொண்ட னர். முகாமில் 100-க்கும் மேற்பட் டோர் ரத்ததானம் கொடுத்தனர். பகுதி பொருளாளர் விக்கி நன்றி கூறினார்.

;